வாசகர்கள் கருத்துகள் ( 14 )
என்ன சொல்ல வராரு புரியலை, சாவர்க்கரை மதிக்கிறோம் , அதனால் இன் இந்திய அரசியல் அமைப்பு மனுஸ்மருதி படி நடக்கும் என்று அரசு சொல்ல வேண்டும் என்று விரும்புகிறாரா? இல்லை அப்படி அவர்களை சொல்ல தூண்டி விட்டு , அதன் மூலம் அய்யோ , ஹிந்துத்வாவை நாட்டின்.மக்கள் மீது திணிக்கிறார்களே என்று கூப்பாடு போட்டு , கும்மியடிக்க இவரும் இவர் கட்சியும் திட்டம் போட்டு , வேலை செய்கிறார்களா? முன்னுக்கு பின் முரணாக பேசி , ஏன் இந்திய மக்களை இப்படி சாவடிக்கிறார்?
தவறானது
போட்டோவை போடாதீங்கய்யா.
மகாத்மா காந்தி, நாடு சுதந்திரம் அடைந்தபிறகு காங்கிரசை கலைத்து விடலாம் என்று கூறினார். நாம் எதற்காக காங்கிரஸை தொடங்கினோமோ அந்த குறிக்கோள் நிரைவடைந்து விட்டது என்றார். ஆனால் அந்த யோசளையை புறந்தள்ளியவர் இவருடைய கொள்ளுத்தாத்தா. இவர் சொல்வதுபோல வைத்துக்கொண்டால் இவர்களும் காந்தி (மகாத்மா) சொன்னபடி நடக்கவில்லை என்று சொல்லலாமா? பெயருக்கு, தேவைப்படும்பொழுது அவரை மேற்கோள் காட்டுகின்றனர். இதற்கு காங்கிரஸ் விளக்கம் சொல்லுமா? சவார்க்காரை இந்த அளவு கேவலமாக சித்தரிப்பதில் மகாராஷ்ட்ராவில் காங்கிரஸின் கூட்டணி கட்சிகளின் விளக்கம் என்ன?
ஒருமுறை மிஸோரம் சட்டசபை காங்கிரசின் தேர்தல் அறிக்கையில் பைபிள் வழியில் ஆட்சி நடத்துவோம் என வாக்குறுதியளித்தது. (அது ஸோரோஸ் காட்டும் வழி ?). அது மதச்சார்பின்மையா? பூணூல் அணிந்த கவுல் பிராமணர்ன்னு சொல்லிக்கொள்ளும் இவரு மனுஸ்மிருதியைக் குறை கூறலாமா?
மண்டல் கமிஷன் பரிந்துரையை நிறைவேற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்த நபர் மாணவர் காங்கிரஸ் தலைவன். இப்போ 50 சதவீத உச்சவரம்பை உடைப்பாராம். உங்க பேச்சு புளிச்சுப் போச்சு.
ராவுலு குரான் மட்டுமே படிக்கும் ..இந்துக்களின் புனித புத்தகங்களை படிக்க மாட்டாய். எவனோ எழுதி கொடுப்பதை மனப்பாடம் செய்து வந்து படிக்கிறாய். நம்ம துண்டுசீட்டுக்கு அது கூட முடியவில்லை.
பிஜேபி கட்சியை கலாய்த்து விட்டாராம்..... அப்படி தான் பப்பு நினைத்து கொண்டு இருக்கிறார்.... ஆனால் இவரது விமர்சனம் மகாராஷ்டிரா மற்றும் வட மாநிலங்களில் இந்தி கூட்டணியை இல்லாமல் செய்ய போகிறது.
ராஜா வீட்டு கன்றுக்குட்டி.. தான் கூறுவதை தான் நாட்டு மக்கள் அனைவரும் கேட்க வேண்டும் என்ற மனநிலையில் இருப்பவர்.. கொள்ளு தாத்தா.. பாட்டி.. அப்பா.. வரிசையில்.... தனக்கும் பிரதமர் பதவி எளிதாக கிடைத்து விடும் என்று எதிர்பார்த்தார்.. ஆனால் நாட்டு மக்கள் அதற்குள் விழித்து கொண்டு விட்டார்கள்.. பதவி கிடைக்காத வெறியில்.... தனக்கு ஓட்டு போடாத மக்களின் மீது கொண்டுள்ள கோபத்தை காட்ட .... இப்படி உளறி கொண்டு இருக்கிறார்.
ஜாதி வாரி... ஜாதி வாரி கணக்கெடுப்பு என்று கூவி கொண்டு இருக்கிறாயே பப்பு..... மத வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரி எப்போதாவது கேட்டது உண்டா... இந்துக்களை ஜாதி வாரியாக பிரித்து குளிர் காய பார்க்கிறார்கள் இந்தி கூட்டணி ஆட்கள்.