மேலும் செய்திகள்
விவசாயிகளின் வயிற்றிலடிக்கும் திமுக: நயினார் நாகேந்திரன் காட்டம்
1 hour(s) ago | 3
வணிகர்களின் வேதனைக்குரல் உலுக்கியது: சொல்கிறார் ராகுல்
3 hour(s) ago | 11
காணவில்லை!
5 hour(s) ago | 116
புதுச்சேரி: கென்னடி நகரில் வசித்தவர் கலைவாணி, 24; இவர் கடந்த மூன்று மாதங்களாக கணவனை விட்டு தனியாக வாழ்ந்து வந்தார். தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்த கலைவாணி நேற்று காலை வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். உருளையன்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 hour(s) ago | 3
3 hour(s) ago | 11
5 hour(s) ago | 116