மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
18 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
18 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
18 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
18 hour(s) ago
புதுச்சேரி, : வயிற்று வலியால் அவதிப்பட்ட செக்யூரிட்டி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.வில்லியனுார் ஒதியம்பட்டு மாதாக் கோவில் தெருவைச் சேர்ந்தவர் நிக்கோலஸ், 58; தனியார் செக்யூரிட்டி. இவர் கடந்த 2 வருடமாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். நேற்று அதிகாலை வலி அதிகமாகவே துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்த புகாரின் பேரில் வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
18 hour(s) ago
18 hour(s) ago
18 hour(s) ago
18 hour(s) ago