உள்ளூர் செய்திகள்

பைக் திருட்டு

அரியாங்குப்பம்: பைக் திருடிச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.தவளக்குப்பம் அடுத்த பூரணாங்குப்பம் காமராஜ் வீதியை சேர்ந்தவர் சிவசுந்தரம், 35; தனியார் மால் ஊழியர். கடந்த 27ம் தேதி பணியை முடித்து சென்றவர் தனது வீட்டின் முன்பு பைக்கை நிறுத்தியிருந்தார். மறுநாள் காலையில் பார்த்தபோது பைக்கை காணவில்லை. புகாரின் பேரில், தவளக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை