மேலும் செய்திகள்
போதைப் பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி
7 hour(s) ago
முருங்கை, முந்திரி சாகுபடி மதிப்பு கூட்டுதல் பயிற்சி
7 hour(s) ago
புதுச்சேரி: லாஸ்பேட்டை சாந்தி நகர் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் பராமரிப்பு பணியால் இன்று குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது.லாஸ்பேட்டை குடிநீர் பிரிவு, சாந்தி நகர் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் பராமரிப்பு பணி மேற்கொள்ள உள்ளது. அதையொட்டி, இன்று சாந்தி நகர் பகுதியில் மதியம் 12:00 மணி முதல் மாலை 2:00 மணி வரை குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது. என பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
7 hour(s) ago
7 hour(s) ago