உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  சாந்தி நகரில் குடிநீர் விநியோகம் கட்

 சாந்தி நகரில் குடிநீர் விநியோகம் கட்

புதுச்சேரி: லாஸ்பேட்டை சாந்தி நகர் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் பராமரிப்பு பணியால் இன்று குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது.லாஸ்பேட்டை குடிநீர் பிரிவு, சாந்தி நகர் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் பராமரிப்பு பணி மேற்கொள்ள உள்ளது. அதையொட்டி, இன்று சாந்தி நகர் பகுதியில் மதியம் 12:00 மணி முதல் மாலை 2:00 மணி வரை குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது. என பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ