மேலும் செய்திகள்
முன்னாள் மாணவர்கள் மாலை நேர சிற்றுண்டி வழங்கல்
20 hour(s) ago
கிராம வங்கியில் புதுச்சேரி ஐஸ்வர்யம் திட்டம் துவக்கம்
20 hour(s) ago
சியாமளா நவராத்திரி விழா
20 hour(s) ago
திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை
20 hour(s) ago
புதுச்சேரி: முத்தியால்பேட்டை அடுத்த குருசுகுப்பத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் திலகா,16; பிளஸ் 1 முடித்துவிட்டு வீட்டில் இருந்த இவர் நேற்று முன்தினம் முதல் காணவில்லை. இதுகுறித்து ஆறுமுகம் அளித்த புகாரின்பேரில் முத்தியால்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
20 hour(s) ago
20 hour(s) ago
20 hour(s) ago
20 hour(s) ago