உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மளிகை கடைக்காரர் நெஞ்சு வலியால் பலி

மளிகை கடைக்காரர் நெஞ்சு வலியால் பலி

புதுச்சேரி : நெஞ்சுவலி ஏற்பட்டு மளிகைக் கடைக்காரர் பரிதாபமாக இறந்தார்.லாஸ்பேட்டை, கிருஷ்ணா நகர், 12 வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் சுப்பிரமணி, 51; மளிகை கடை நடத்தி வருகிறார். இவருக்கு நேற்று முன்தினம் மாலை திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார். உறவினர்கள் மீட்டு, அரசு மருத்துமவனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் பரிசோதித்து அவர், இறந்து விட்டதாக தெரிவித்தனர். புகாரின் பேரில் லாஸ்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை