உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இறந்தவர் குறித்து விசாரணை

இறந்தவர் குறித்து விசாரணை

புதுச்சேரி, : அரியாங்குப்பத்தில் இறந்து கிடந்த அடையாளம் தெரியாத நபர் யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அரியாங்குப்பம் புறவழிச்சாலை, மசூதி அருகே கடந்த 17ம் தேதி அடையாளம் தெரியாத நபர் இறந்து கிடந்தார். அவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என எந்த விபரமும் தெரியவில்லை. இதுகுறித்து, அரியாங்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ