உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மருத்துவ மாணவிக்கு பாராட்டு

மருத்துவ மாணவிக்கு பாராட்டு

திருபுவனை: திருவாண்டார்கோவில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்று, நீட் தேர்வில் தேர்ச்சிபெற்று இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லுாரியில் எம்.பி.பி.எஸ்., பயில தேர்வு செய்யப்பட்ட மாணவி சிவசக்திக்கு பாராட்டு விழா நடந்தது.பள்ளியில் நடந்த விழாவிற்கு பள்ளி துணை முதல்வர் சேவியர்அந்தோணி தலைமை தாங்கி, மாணவி சிவசக்திக்கு பொன்னாடை அணிவித்து, பள்ளியின் சார்பில் ரொக்கப் பரிசு வழங்கி பாராட்டினார். பள்ளியின் அனைத்து ஆசிரியர்கள், மாணவியை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை