மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
6 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
6 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
6 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
6 hour(s) ago
திருக்கனுார் : திருக்கனுார் அடுத்த வினாயகம்பட்டு மேட்டு தெருவை சேர்ந்தவர் விஸ்வநாதன், 73; கூலி தொழிலாளி. இவர் கடந்த சில மாதங்களாக மூட்டு வலியால் அவதிப்பட்டு வந்தார்.நேற்று முன்தினம் தனது வீட்டின் பின்புறம் உள்ள வேப்ப மரத்தில், துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின் பேரில் திருக்கனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
6 hour(s) ago
6 hour(s) ago
6 hour(s) ago
6 hour(s) ago