மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
6 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
6 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
6 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
6 hour(s) ago
நெட்டப்பாக்கம்: நெட்டபாக்கம் அடுத்த சொரப்பூர் கிராமத்தில் உள்ள கனகவல்லி தாயார் சமேத லட்சுமி நாராயணப் பெருமாள் கோவிலில், திருவோணம் நட்சத்திரத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை 5:00 மணிக்கு பிரபந்த சேவை உற்சவம் நடந்தது. 6:30 மணிக்கு சன்னதி புறப்பாடு நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. சொரப்பூர், அதனைச்சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.
6 hour(s) ago
6 hour(s) ago
6 hour(s) ago
6 hour(s) ago