உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கல்

மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கல்

திருக்கனுார், : திருக்கனுார் அடுத்த சோரப்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில், பள்ளி கல்வித்துறை மூலம் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான இலவச சைக்கிள் மற்றும் ரெயின் கோட் வழங்கும் விழா நடந்தது. தலைமை ஆசிரியர் சுப்ரமணியன் தலைமை தாங்கினார். ஆசிரியர் மாணிக்கவேல் வரவேற்றார். விழாவில், அங்காளன் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு, கடந்த ஆண்டு 9ம் வகுப்பு பயின்ற மாணவ, மாணவியருக்கு இலவச சைக்கிள் மற்றும் ரெயின் கோட் வழங்கினார்.விழாவில், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை