மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
13 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
13 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
13 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
13 hour(s) ago
புதுச்சேரி : புதுச்சேரி ரங்கப்பிள்ளை வீதியில் மாசுக் கட்டுப்பாட்டு குழுமம் நடத்திய திடீர் சோதனையில், 1.1 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டி பறிமுதல் செய்யப்பட்டது.புதுச்சேரி மாசுக் கட்டுப்பாட்டு குழுமம் இளநிலை ஆய்வக அதிகாரி இளங்கோ, தொழிலாளர் துறை உதவி தொழிலாளர் ஆய்வாளர் ஆனந்தி, புதுச்சேரி தாலுகாவருவாய் ஆய்வாளர் சிவக்குமார், புதுச்சேரி நகராட்சி இளநிலைபொறியாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான குழுவினர் நேற்று ரங்கப்பிள்ளை வீதியில் உள்ள பிளாஸ்டிக் கடைகளில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, 3 கடைகளில் 50 மைக்ரான் அளவுக்கு குறைவான தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரிபேக், ஸ்டா, ஸ்பூன் உள்ளிட்டவை விற்பது கண்டுபிடிக்கப்பட்டது. 3 கடைகளில் இருந்து 1,117 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. ஒரு கடைக்கு ரூ. 5,000, மற்ற இரு கடைகளுக்கும் தலா ரூ. 2,500 அபராதம் விதிக்கப்பட்டது.
13 hour(s) ago
13 hour(s) ago
13 hour(s) ago
13 hour(s) ago