உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கிராம மக்க ள் முறையீடு

கிராம மக்க ள் முறையீடு

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலம், பண்டசோழநல்லுார் கிராமத்தில், மத்திய குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது, கரையாம்புத்துார் ஏரி உடைந்த தண்ணீரால், அந்தராஸ்பாளையம், தொட்டி, துளுக்கானந்தம் ஆகியன துண்டிக்கப்பட்டு தீவாக மாறிவிட்டதால், வெளியில் செல்ல முடியவில்லை. கால்நடைகள் அடித்து செல்லப்பட்டது. விவசாய நிலங்கள் பாழாகியது. சாலை உடைப்பால் 10 கி.மீ., சுற்றி சென்று வருகிறோம். 3 நாட்களாக மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியவில்லை என, மத்திய குழுவினரிடம் மக்கள் முறையிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை