உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மனைவி பணம் தர மறுப்பு கணவர் தற்கொலை 

மனைவி பணம் தர மறுப்பு கணவர் தற்கொலை 

புதுச்சேரி : மனைவி குடிக்க பணம் தராததால் கணவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.வம்பாகீரப்பாளையம் முத்துமாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாலச்சந்திரன், 55; கூலித்தொழிலாளி.இவர் மனைவி சோபியாவிடம் குடிக்க பணம் கேட்டார். சோபியா பணம் கொடுக்க மறுக்கவே கோபித்து கொண்டு சென்ற பாலச்சந்திரன் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின் பேரில் ஒதியன்சாலை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை