விபத்தில் 3 பேர் காயம்
புதுச்சேரி : துத்திப்பட்டில் உள்ள தனியார் இரும்பு தொழிற்சாலையில், நேற்று முன்தினம் அதிகாலை இரும்பு குழம்பு செல்லும் பைப் வெடித்தது. அங்கு வேலை செய்த, வடமாநில தொழிலாளர்கள், ரபிந்தர்குமார், 32; ராஜ்குமார், 31; தினேஷ்குமார், 34; ஆகியோர் படுகாயமடைந்தனர். அனைவரும் ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டனர்.