உள்ளூர் செய்திகள்

பைக் திருட்டு

புதுச்சேரி: பைக் திருடு போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.கோரிமேடு, சிவாஜி நகரைச் சேர்ந்தவர் இஸ்மத் துணிசா, 38. இவர் தனது பைக்கை (பி.ஒய்.01.சி.கே.1964) கடந்த 27ம் தேதி புதுச்சேரி - கடலுார் மெயின் ரோடு, அந்தோணியர் மகால் எதிரில் நிறுத்திவிட்டு, மாலுக்கு உணவு வாங்க சென்றார்.பின் திரும்பி வந்து பார்த்த போது பைக் காணவில்லை. இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில், உருளையான்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை