உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  ஞாயிறு அன்று வசூல் மையம் செயல்படும்

 ஞாயிறு அன்று வசூல் மையம் செயல்படும்

புதுச்சேரி: உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஜ்ராஜ் செய்திக்குறிப்பு: உழவர்கரை நகராட்சியை சேர்ந்தோர் வீட்டு வரி, சொத்து மற்றும் சேவை வரிகளை செலுத்த ஏதுவாக, இன்று முதல் மார்ச் மாதம் வரை அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும், தட்டாஞ்சாவடி, வி.வி.பி., நகர் வரி வசூல் மையம் காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி, மதியம் 2:00 முதல் மாலை 4:00 மணி வரை செயல்படும். ஆன்லைன் மூலம் lgrams.py.gov.inஎன்ற முகவரியில் பி.பி.பீ.எஸ்., மற்றும் கூகுல் பே, போன் பே, டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மூலமாக வரி செலுத்தலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை