உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மகள் மாயம் : தந்தை புகார்

மகள் மாயம் : தந்தை புகார்

புதுச்சேரி: புதுச்சேரி, வம்பாகீரப்பாளையம் தெப்பக்குளத்தை சேர்ந்தவர் சரவணன் மகள் ஷாலினி, 26; கடந்த 13ம் தேதி, புதுச்சேரியில் உள்ள தனது தோழியுடன் வெளியில் சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.அவரது தந்தை கொடுத்த புகாரின் பேரில், ஒதியஞ்சாலை போலீசார் வழக்கு பதிந்து, அவரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை