உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மனைவியுடன் பிரச்னை கணவர் தற்கொலை

மனைவியுடன் பிரச்னை கணவர் தற்கொலை

புதுச்சேரி : தீபாவளி பண்டிகைக்கு, துணி வாங்குவது தொடர்பாக மனைவியுடன் ஏற்பட்ட பிரச்னையில் கணவர் தற்கொலை செய்து கொண்டார்.சாரம், சித்தன்குடியை சேர்ந்தவர், நரசிம்மன், 26; தனியார் நிறுவனத்தில் பணி செய்து வந்தார். தீபாவளி பண்டிகைக்கு துணி வாங்குவது தொடர்பாக கணவன், மனைவி இடையே பிரச்னை ஏற்பட்டது. இதில் மனமுடைந்த அவர், வீட்டில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து, டி.நகர். போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ