மேலும் செய்திகள்
பட்டதாரி பெண் மாயம்
02-Jul-2025
புதுச்சேரி : கணவரை காணவில்லை என, மனைவி போலீசில் புகார் கொடுத்துள்ளார்.சேதராப்பட்டு, முத்தமிழ் நகரைச் சேர்ந்தவர் குமார், 51; கிரேன் டிரைவர். இவர், கடந்த 13ம் தேதி மதியம் மனைவியிடம் சண்டை போட்டு விட்டு, வெளியே சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை.அவரது மனைவி சிவகங்கை புகாரின் பேரில், வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
02-Jul-2025