உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கணவர் மாயம் மனைவி புகார்

கணவர் மாயம் மனைவி புகார்

புதுச்சேரி : கணவரை காணவில்லை என, மனைவி போலீசில் புகார் கொடுத்துள்ளார்.சேதராப்பட்டு, முத்தமிழ் நகரைச் சேர்ந்தவர் குமார், 51; கிரேன் டிரைவர். இவர், கடந்த 13ம் தேதி மதியம் மனைவியிடம் சண்டை போட்டு விட்டு, வெளியே சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை.அவரது மனைவி சிவகங்கை புகாரின் பேரில், வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை