உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மகா சிவராத்திரி விழா

மகா சிவராத்திரி விழா

புதுச்சேரி, : புதுச்சேரி வாசவி கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் மகா சிவராத்திரி விழா நடந்தது.மகா சிவராத்திரியை முன்னிட்டு, ஆரிய வைசிய மகா சபா பாண்டி மகிளா விபாக் சார்பில், வாசவி கன்னிகா பரமேஸ்வரி கோவிலில், சந்தனத்தினால் ஆயிரத்து எட்டு சஹஸ்ரலிங்கம் செய்து வைத்து, மாலை 6:30 மணிக்கு பூஜை நடந்தது.விழா ஏற்பாடுகளை பாண்டி மகிளா விபாக் தலைவர், செயலாளர், பொருளாளர், கமிட்டி உறுப்பினர் ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை