உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மன் கீ பாத் நிகழ்ச்சி நாளை ஒளிபரப்பு

மன் கீ பாத் நிகழ்ச்சி நாளை ஒளிபரப்பு

புதுச்சேரி : பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றும், மனதின் குரல் நிகழ்ச்சி, நாளை 31ம் தேதி, வானொலியில் ஒளிப்பரப்பபடுகிறது. அகில இந்திய வானொலி நிலையம், புதுச்சேரியின் நிகழ்ச்சிப் பிரிவுத் தலைவர் செந்தில்குமார் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றும் மனதின் குரல் நிகழ்ச்சி, நாளை 31ம் தேதி, காலை 11:00 மணியளவில் அகில இந்திய வானொலியில் ஒளிப்பரப்பப்படுகிறது. இந்த நிகழ்ச்சி மீண்டும் இரவு 8:00 மணிக்கு வானொலியில் மறுஒலிபரப்பு செய்யப்படுகிறது. இவ்வாறு அவர், தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி