உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வில்லியனுாரில் பைக் திருடியவருக்கு போலீசார் வலை

வில்லியனுாரில் பைக் திருடியவருக்கு போலீசார் வலை

புதுச்சேரி: வில்லியனுாரில் பைக் திருடியவர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.வில்லியனுார், வி.மணவெளி துரைசாமி வீதியைச் சேர்ந்தவர் கோவிந்தன், 53. இவரது பைக்கை கடந்த ஜூலை 26ம் தேதி இரவு வீட்டு எதிரில் நிறுத்திவிட்டு துாங்கச் சென்றார். மறுநாள் பார்த்தபோது பைக்கை காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து கோவிந்தன் வில்லியனுார் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ