உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வாலிபரிடம் பணம் பறிப்பு 3 பேருக்கு போலீஸ் வலை

வாலிபரிடம் பணம் பறிப்பு 3 பேருக்கு போலீஸ் வலை

புதுச்சேரி: புதுச்சேரி மூலகுளத்தை சேர்ந்தவர் பாலாஜி, 31; உணவு டெலிவரி செய்யும் வேலை செய்து வந்தார். கடந்த 19ம் தேதி மதியம் 1:00 மணியளவில் கணுவாப்பேட் அய்யனார் கோவில் பகுதியில் அமர்ந்து, சாப்பிட்டு கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சந்திக்குப்பத்தைச் சேர்ந்த அனிஷ் 20; உட்பட மூவர், பாலாஜியிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ரூ.5500 பணம், வெள்ளி குருமாத்தை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர்.இதுகுறித்து பாலாஜி கொடுத்த புகாரில், வில்லியனுார் போலீசார் வழக்கு பதிந்து மூன்று வாலிபர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை