உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பென்ஷன் வழங்காததை கண்டித்து ஆர்ப்பாட்டம்

பென்ஷன் வழங்காததை கண்டித்து ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி: பென்ஷன் வழங்காததை கண்டித்து, பாத்திமா பென்ஷன் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கருவடிக்குப்பம் பாத்திமா மேல்நிலைப் பள்ளியில் பணி செய்து ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு க டந்த 2 ஆண்டுகருக்கு மேலாக பென்ஷன் வழங்காமல் இருக்கிறது. இதை கண்டி த்து, சட்டசபை அருகே நேற்று காலை 10:00 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க செயலாளர் ஆல்பர்ட் மார்ட்டின் தலைமை தாங் கினார். தலைவர் அந்தோணிசாமி முன்னிலை வகித்தார். சீத்தாலட்சுமி கண்டன உரை நிகழ்த்தினர். சின்னப்பன், கிருஷ்ணமூர்த்தி, ராஜாராம், வேணு, வேலாயுதம் உட்பட நி ர்வாகிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி