உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  பெருமாள் கோவிலில் சிறப்பு திருமஞ்சனம்

 பெருமாள் கோவிலில் சிறப்பு திருமஞ்சனம்

நெட்டப்பாக்கம்: நெட்டப்பக்கம் அடுத்த சொரப்பூர் கனகவல்லி தாயார் சமேத லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் நேற்று முன்தினம் சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. இதையொட்டி, காலை பெருமாளுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை, மாலை 6:30 மணிக்கு சன்னதி புறப்பாடு,பொதுமக்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி