உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  மாணவர் மாயம்: போலீசார் விசாரணை

 மாணவர் மாயம்: போலீசார் விசாரணை

புதுச்சேரி: கல்லுாரிக்கு சென்ற மாணவர் மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். அரியூர், பாரதி நகரைச் சேர்ந்தவர் ஆண்டனி அம்ரோஸ், 20; அதே பகுதியில் உள்ள மருத்துவ கல்லுாரியில் பி.பார்ம் படிக்கிறார். நேற்று முன்தினம் வழக்கம் போல் கல்லுாரிக்கு சென்றவர் இதுவரை வீட்டிற்கு வரவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில், வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை