மேலும் செய்திகள்
மக்காச்சோள சாகுபடிக்கு மானியத்தில் இடுபொருட்கள்
03-Sep-2025
புதுச்சேரி : வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை, தோட்டக்கலை பிரிவு சார்பில், இடுபொருட்கள் வழங்கப்பட்டது. என் வீடு, என் நலம் திட்டத்தின் மூலம், 150 குழுக்களின், பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு தவரவியல் பூங்காவில், ரூ. 5 ஆயிரம் மதிப்புள்ள தோட்டக்கலை இடுபொருட்கள், நுாறு சதவீத மானியத்தில் நேற்று வழங்கப்பட்டது. தொடர்ந்து, சேதராப்பட்டு பகுதியை சேர்ந்த பயனாளிகளுக்கு, இடுபொருட்கள் வழங்கப்பட்டது.
03-Sep-2025