மேலும் செய்திகள்
இன்று இனிதாக (21.03.2025 ) திருவள்ளூர்
21-Mar-2025
புதுச்சேரி : விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த தீவனுாரில் சுயம்பு பொய்யா மொழி விநாயகர் கோவில் அமைந்துள்ளது.இக்கோவிலில், சித்திரை தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு நாளை (14ம் தேதி) காலை 5:00 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.தொடர்ந்து, காலை 6:00 மணிக்கு விநாயக பெருமானுக்கு மகா அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடக்கிறது.
21-Mar-2025