உள்ளூர் செய்திகள்

முதியவர் மாயம்

புதுச்சேரி: காணாமல் போன, முதியவரை போலீசார் தேடி வருகின்றனர். முத்திரையர்பாளையம், கல்கி நகரை சேர்ந்தவர் திருவரங்கம், 67. நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியே சென்ற இவர், மாலை வரை வீடு திரும்பவில்லை. உறவினர்களின் வீடு உட்பட பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. புகாரின் பேரில், மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை