உள்ளூர் செய்திகள்

தொழிலாளி மாயம்

திருபுவனை : ருபுவனை அருகே மாயமான தொழிலாளியை போலீசார் தேடி வருகின்றனர்.திருபுவனை அடுத்த சிலோன் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் வேலாயுதம், 70; கூலித்தொழிலாளி. இவரது மனைவி வள்ளியம்மாள். கடந்த 17ம் தேதி காலை 6:00 மணிக்கு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் வீடுகள் உள்பட பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. புகாரின்பேரில் திருபுவனை போலீசார் வழக் குப் பதிந்து, வேலாயுதத்தை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ