உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தியாகு முதலியார் நகரில் நாளை குடிநீர் கட்

தியாகு முதலியார் நகரில் நாளை குடிநீர் கட்

புதுச்சேரி; மேல்நிலை மற்றும் கீழ்நிலை மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி, பராமரிப்பு பணி காரணமாக தியாகுமுதலியார் நகர் பகுதியில், நாளை (14ம் தேதி) குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது. தியாகுமுதலியார் நகர், பாரதிதாசன் நகர், கடலுார் ரோடு, பட்டம்மாள் நகர், இந்திரா நகர், அனிதா நகர், தில்லை நகர், புவன்கரே வீதி ஆகிய பகுதிகளில் நாளை (14ம் தேதி ) 12:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது என, பொதுப்பணித்துறை, செயற்பொறி யாளர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை