உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இறந்த வாலிபர் யார்: போலீஸ் விசாரணை

இறந்த வாலிபர் யார்: போலீஸ் விசாரணை

புதுச்சேரி; நெஞ்சுவலியால் இறந்த அடையாளம் தெரியாத வாலிபர் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.சேதராப்பட்டு, கரசூர் சாலையில், அடையாளம் தெரியாத வாலி பர், கடந்த 21ம் தேதி நெஞ்சு வலியால் மயங்கி விழுந்தார். அப்பகுதியில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து, சேதராப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை