உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / தொழில் உரிமம் புதுப்பிக்க மாநகராட்சி அறிவுறுத்தல்

தொழில் உரிமம் புதுப்பிக்க மாநகராட்சி அறிவுறுத்தல்

தாம்பரம், தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில், வணிகர்கள், தொழில் புரிவோர், கட்டாயம் தொழில் உரிமம் பெற்றிருக்க வேண்டும். ஏற்கனவே பெற்றுள்ள உரிமத்தை புதுபித்துக்கொள்ள வேண்டும்.புதிதாக தொழில் செய்வோர் மற்றும் இதுவரை உரிமம் பெறாதவர்கள், தொழில் உரிமம் பெறுவதற்கு https://tnurbanepay.tn.gov.inஎன்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பித்து, அதற்கான கட்டணங்களை செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.இந்த வாய்ப்பை வணிகர்கள், தொழில்புரிவோர் பயன்படுத்திக் கொண்டு, தங்களின் உரிமத்தை புதுப்பித்துக் கொள்ளவும், உரிமம் பெறாதவர்கள் உடனடியாக விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளுமாறும், மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை