உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / 19ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்

19ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்

செங்கல்பட்டு, செங்கல்பட்டு மாவட்டத்தில், விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம், வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது.இது குறித்து, கலெக்டர் அருண்ராஜ் அறிக்கை:செங்கல்பட்டு விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம், கலெக்டர் அருண்ராஜ் தலைமையில், வரும் 19ம் தேதி காலை 10:30 மணிக்கு நடைபெற உள்ளது.இதில், செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் பங்கேற்று, விவசாயம் தொடர்பான கோரிக்கைகளை மட்டும் மனுவாக அளித்து பயன்பெறலாம்.இவ்வாறு அதில்கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ