உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சிறுமியிடம் அத்துமீறியவர் போக்சோவில் கைது

சிறுமியிடம் அத்துமீறியவர் போக்சோவில் கைது

தாம்பரம்:தாம்பரம், சானடோரியத்தைச் சேர்ந்தவர் குமார், 44. லோடுமேன். நேற்று முன்தினம் 16 வயது சிறுமியை கையைப் பிடித்து இழுத்து, தவறாக நடக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, அச்சிறுமியின் தாய், தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இப்புகாரின்படி, மகளிர் போலீசார் வழக்கு பதிந்து, குமாரை, போக்சோ சட்டத்தின் கீழ் நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை