உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செங்கல்பட்டு: புகார் பெட்டி; சாலை நடுவே பள்ளம் வாகன ஓட்டிகள் அச்சம்

செங்கல்பட்டு: புகார் பெட்டி; சாலை நடுவே பள்ளம் வாகன ஓட்டிகள் அச்சம்

சாலை நடுவே பள்ளம் வாகன ஓட்டிகள் அச்சம்

காட்டாங்கொளத்துார் ஒன்றியம், ஆப்பூர் ஊராட்சியில், ஆப்பூர் - மறைமலை நகர் சாலை சந்திப்பில், சாலையின் நடுவே பெரிய பள்ளம் உள்ளது.இதன் காரணமாக, இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி, கீழே விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே, துறை சார்ந்த அதிகாரிகள் தலையிட்டு, சாலையில் எற்பட்டுள்ள பள்ளத்தை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.- எஸ்.ஞானசேகரன், மறைமலை நகர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை