மேலும் செய்திகள்
மக்களுக்கு தீயணைப்பு வீரர்கள் விழிப்புணர்வு
12-Oct-2025
விழிப்புணர்வு குறைவால் காய்ச்சல் தீவிரம்!
26-Sep-2025
செங்கல்பட்டு:செங்கல்பட்டு அடுத்த மகேந்திரா வேர்ல்டு சிட்டி தீயணைப்பு மீட்பு பணிகள் துறை சார்பில், தெற்குபட்டு கிராமத்தில், தீ பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி, நிலைய அலுவலர் வீரராகவன் தலைமையில், நேற்று முன்தினம் நடந்தது. இந்த விழிப்புணர்வில், தீபாவளி - தீ விபத்தில்லாத தீபாவளியாக இருப்பதற்கு கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து விளக்கப் பட்டது. இதேபோல, திருப்போரூர் அடுத்த காலவாக்கம் தீயணைப்பு நிலையத்தில், தீ பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பயிற்சி வகுப்பு, நேற்று முன்தினம், காலவாக்கம் தீயணைப்பு நிலைய அலுவலர் துரைராஜ் தலைமையில் நடந்தது.
12-Oct-2025
26-Sep-2025