உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / 6,500 கிலோ குட்கா கடத்திய மூவர் கைது

6,500 கிலோ குட்கா கடத்திய மூவர் கைது

பூந்தமல்லி : சென்னை - -பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், நசரத்பேட்டையில் தனிப்படை போலீசார் வாகன சோதனை நடத்தினர்.அவ்வழியே வந்த கார், கன்டெய்னர் லாரியில் சோதனை செய்த போது, குட்கா புகையிலை பொருட்கள், 6,500 கிலோ இருந்தது. அதன் மதிப்பு 10 லட்சம் ரூபாய்.அதை பறிமுதல் செய்த நசரத்பேட்டை போலீசார், அய்யப்பன்தாங்கலைச் சேர்ந்த கனகலிங்கம், 38, குமார், 34, விக்னேஷ், 27, ஆகியோரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ