உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / தொழிலாளி உடல் மீட்பு

தொழிலாளி உடல் மீட்பு

திருப்போரூர், -திருப்போரூர் பேரூராட்சி, திருவஞ்சாவடி தெருவை சேர்ந்தவர் சங்கரன், 57. கூலித்தொழிலாளி.நேற்று முன்தினம் மாலை, திருப்போரூர் ரவுண்டானா அருகே, சங்கரன் இறந்து கிடப்பதாக, திருப்போரூர் போலீசாருக்கு தகவல் வந்தது.சம்பவ இடத்திற்கு சென்று, சடலத்தை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.முதற்கட்ட விசாரணையில், வயிற்று வலியால் இறந்திருக்கலாம் என தெரிகிறது. எனினும், வழக்குப்பதிந்து, போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை