உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வீராங்கால் ஓடைச்சுவர் 2 அடி உயர்வு

வீராங்கால் ஓடைச்சுவர் 2 அடி உயர்வு

ஆதம்பாக்கம்ஒவ்வொரு மழைக்காலத்திலும், ஆலந்துார் மண்டலம், ஆதம்பாக்கம், 165வது வார்டு வீராங்கால் ஓடை நிரம்பி, சரஸ்வதி நகர் உள்ளிட்ட பகுதிகள் மழை வெள்ள பாதிப்பை சந்திக்கின்றன.எனவே, ஆதம்பாக்கம் பகுதியில் வீராங்கால் ஓடை தடுப்பு சுவரை 2 அடி உயர்த்தி அமைக்க மண்டல குழு தலைவர் சந்திரன், ஒப்பந்த தாரர்களுக்கு அறிவுரை வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை