உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மெரினாவில் கரை ஒதுங்கிய பெண் உடல்

மெரினாவில் கரை ஒதுங்கிய பெண் உடல்

சென்னை, மெரினா, திருவள்ளுவர் சிலை பின்புறம் கடற்கரையில் நேற்று பகல் 12:00 மணியளவில், 45 வயது மதிக்கத்தக்க பெண்ணின் உடல் கரை ஒதுங்கியது. மெரினா போலீசாருக்கு தகவல் கிடைத்தது.போலீசார் விரைந்து வந்து உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இறந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை