உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மதபோதகரிடம் மொபைல் போன் பறிப்பு

மதபோதகரிடம் மொபைல் போன் பறிப்பு

சென்னை, அமைந்தகரை பகுதியைச் சேர்ந்தவர் மேத்யூ, 49; மத போதகர். நேற்று காலை அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலைய நுழைவாயிலில் நின்றுள்ளார்.அவ்வழியாக வந்த மர்ம நபர், தன் மொபைல் போன் 'சார்ஜ்' இல்லாமல் 'சுவிட்ச் ஆப்' ஆகிவிட்டதாக கூறி, மேத்யூவிடம் மொபைல் போனை கேட்டு வாங்கியுள்ளார்.போன் பேசுவது போல நடித்த மர்ம நபர், திடீரென தப்பிச் சென்றார்.இதுகுறித்த புகாரின்படி, சூளைமேடு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ