உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பாலியல் தொழில் பெண் கைது

பாலியல் தொழில் பெண் கைது

சென்னை, வண்ணாரப்பேட்டை, சோலையப்பன் தெருவில் உள்ள ஒரு வீட்டில் பாலியல் தொழில் நடப்பதாக விபச்சார தடுப்பு பிரிவு போலீசாருக்கு, தகவல் கிடைத்தது.கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த கீதா, 38, என்பவர் பாலியல் தொழில் நடத்தி வந்தது தெரியவந்தது. நேற்று அவரை கைது செய்த போலீசார், அவரிடம் சிக்கிய பெண்ணை மீட்டு அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை