உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / காயவைத்த துணி எடுத்த பெண் பலி

காயவைத்த துணி எடுத்த பெண் பலி

அயனாவரம், அயனாவரம், வெள்ளாளர் தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன்; ரயில்வே சீனியர் இன்ஜினியர். இவரது மனைவி ஸ்ரீதேவி, 52.நேற்று முன்தினம் இரவு, வீட்டின் இரண்டாவது மாடியில் காயவைத்த துணிகளை எடுத்த ஸ்ரீதேவி, நிலைதடுமாறி கீழே விழுந்து மூக்கில் காயங்களுடன் சுயநினைவின்றி மயங்கிக் கிடந்தார். அவரை மீட்டு, ஐ.சி.எப்., ரயில்வே மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மருத்துவ பரிசோதனையில் அவர் இறந்தது தெரிய வந்தது. அயனாவரம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி