உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மெரினாவில் 110 நாய்களுக்கு தடுப்பூசி

மெரினாவில் 110 நாய்களுக்கு தடுப்பூசி

மெரினா, சென்னையின் பிரதான சுற்றுலா தலமாக விளங் கும் மெரினா கடற்கரைக்கு, உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களிலிருந்தும் தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். அங்கு, காலை, மாலை வேளைகளில் உடற்பயிற்சி செய்வோரும் உண்டு.அப்பகுதியில் திரியும் தெருநாய்களால், சுற்றுலா பயணியருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது. தவிர, தெரு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படாமல் இருந்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=2x1sum3e&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில் நேற்று, கால்நடை மருத்துவரான விஜயகுமார் தலைமையிலான மருத்துவ குழுவினர், மெரினாவில் சுற்றித்திரிந்த 110 தெருநாய்களை பிடித்து, வெறி நோய் தடுப்பூசியை செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Natchimuthu Chithiraisamy
ஜூன் 20, 2025 11:03

திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் நாய்களை பிடித்து யாருமில்லாத காங்கயம் காட்டு பகுதியில் விட்டு விட்டு சென்றுவிட்டு சாதனையை சொல்லுகிறார்கள். ஒரு சில நாட்கள் கழிந்து பசிக்காக ஆடுகளை சாப்பிடுகிறது பிறகு சோறு பிடிப்பதில்லை காடுகளில் வாழ்கிறது காங்கயம் விவசாயிகள் மறியல் செய்கிறார்கள் எதற்க்காக ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை