உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 21 கிலோ கஞ்சா கடத்திய 2 பேர் கைது

21 கிலோ கஞ்சா கடத்திய 2 பேர் கைது

செங்குன்றம்: செங்குன்றம், மொண்டியம்மன் நகர் சோதனைச்சாவடியில், செங்குன்றம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் சசிகுமார் தலைமையில் போலீசார், நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அவ்வழியாக வந்த ஓட்டேரியைச் சேர்ந்த அழகர்சாமி, 27, அம்பத்துார், ஐ.சி.எப்., காலனியைச் சேர்ந்த பாரதி, 25, ஆகியோரை சோதனை செய்ததில் 21 கிலோ கஞ்சா இருந்தது. கஞ்சா பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை