உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 210 மெகா வாட் மின் உற்பத்தி பாதிப்பு

210 மெகா வாட் மின் உற்பத்தி பாதிப்பு

சென்னைதிருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டில் மின் வாரியத்திற்கு, வட சென்னை அனல் மின் நிலையம் உள்ளது. அங்கு தலா, 210 மெகா வாட் திறனில், மூன்று அலகுகளில் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த மின்சாரம், சென்னையின் மின் தேவையை பூர்த்தி செய்ய பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில், வட சென்னை மின் நிலையத்தின் மூன்றாவது அலகில் பழுது காரணமாக நேற்று முன் தினம் இரவு முதல் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை