உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / குறைதீர் முகாமில் 46 மனு ஏற்பு

குறைதீர் முகாமில் 46 மனு ஏற்பு

ஆவடி, ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உதவி கமிஷனர்கள் தலைமையில், பொதுமக்கள் குறைதீர் முகாம் நேற்று நடந்தது. வாரந்தோறும் புதன்கிழமை நடக்கும் இந்த முகாமில், அந்தந்த சரகத்தில் உள்ள உதவி கமிஷனர்கள், பொதுமக்களிடம் இருந்து 46 மனுக்கள் பெற்று, சம்பந்தப்பட்ட காவல் நிலையம் வாயிலாக தீர்வு காண உத்தரவிட்டனர்.இந்த முகாமில், ஆவடி போலீஸ் கமிஷனரகத்தில் பணிபுரியும் போலீசார் மற்றும் 70க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை